May 6, 2026
Thisaigal NewsYouTube
பகாங்கில் தணியும் வெள்ளம்: குறையும் பாதிப்பு - ஆனால் அபாயக் கட்டத்தில் இன்னும் 4 ஆறுகள்!
தற்போதைய செய்திகள்

பகாங்கில் தணியும் வெள்ளம்: குறையும் பாதிப்பு - ஆனால் அபாயக் கட்டத்தில் இன்னும் 4 ஆறுகள்!

Share:

குவாந்தான், டிசம்பர்.21-

பகாங் மாநிலத்தின் வெள்ள நிலைமை படிப்படியாகக் குறைந்து வருவதால், நிவாரண மையங்களில் தங்கியுள்ள மக்களின் எண்ணிக்கை இன்று நண்பகல் நிலவரப்படி 3,884 ஆகக் குறைந்துள்ளது. தற்போது ஏழு மாவட்டங்களில் உள்ள 32 நிவாரண மையங்கள் மட்டுமே இயங்கி வரும் நிலையில், குவாந்தான் மாவட்டம் 3,152 பாதிப்பாளர்களுடன் இப்போதும் முதலிடத்தில் உள்ளது.

நிலைமை சீரடைந்து வந்தாலும், பெக்கான், பெரா மாவட்டங்களில் பாயும் பகாங் ஆற்றின் நான்கு கிளைகள் இன்னும் அபாயக் கட்டத்தைத் தாண்டியே ஓடிக் கொண்டிருக்கின்றன. ஒன்பது ஆறுகள் எச்சரிக்கை மட்டத்தில் இருப்பதால், பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என நீரியல் தந்திமுறை அமைப்பான Telemetri அறிவுறுத்தியுள்ளது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்