Dec 21, 2025
Thisaigal NewsYouTube
பகாங்கில் தணியும் வெள்ளம்: குறையும் பாதிப்பு - ஆனால் அபாயக் கட்டத்தில் இன்னும் 4 ஆறுகள்!
தற்போதைய செய்திகள்

பகாங்கில் தணியும் வெள்ளம்: குறையும் பாதிப்பு - ஆனால் அபாயக் கட்டத்தில் இன்னும் 4 ஆறுகள்!

Share:

குவாந்தான், டிசம்பர்.21-

பகாங் மாநிலத்தின் வெள்ள நிலைமை படிப்படியாகக் குறைந்து வருவதால், நிவாரண மையங்களில் தங்கியுள்ள மக்களின் எண்ணிக்கை இன்று நண்பகல் நிலவரப்படி 3,884 ஆகக் குறைந்துள்ளது. தற்போது ஏழு மாவட்டங்களில் உள்ள 32 நிவாரண மையங்கள் மட்டுமே இயங்கி வரும் நிலையில், குவாந்தான் மாவட்டம் 3,152 பாதிப்பாளர்களுடன் இப்போதும் முதலிடத்தில் உள்ளது.

நிலைமை சீரடைந்து வந்தாலும், பெக்கான், பெரா மாவட்டங்களில் பாயும் பகாங் ஆற்றின் நான்கு கிளைகள் இன்னும் அபாயக் கட்டத்தைத் தாண்டியே ஓடிக் கொண்டிருக்கின்றன. ஒன்பது ஆறுகள் எச்சரிக்கை மட்டத்தில் இருப்பதால், பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என நீரியல் தந்திமுறை அமைப்பான Telemetri அறிவுறுத்தியுள்ளது.

Related News

மலேசியாவிற்கு வந்த புது விருந்தினர்கள்: அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகிறது புதிய பாண்டா ஜோடி!

மலேசியாவிற்கு வந்த புது விருந்தினர்கள்: அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகிறது புதிய பாண்டா ஜோடி!

ஒரே விளம்பரம்... 5 லட்சம் ரிங்கிட் காலி! முகநூல் வேலையை நம்பி இபிஎஃப் பணத்தைப் பறி கொடுத்த முதியவர்!

ஒரே விளம்பரம்... 5 லட்சம் ரிங்கிட் காலி! முகநூல் வேலையை நம்பி இபிஎஃப் பணத்தைப் பறி கொடுத்த முதியவர்!

மருத்துவர்களின் சம்பளத்தில் கை! சபா, சரவாக்கில் சுகாதாரத்துறை முடங்கும் அபாயம் - எம்எம்ஏ எச்சரிக்கை!

மருத்துவர்களின் சம்பளத்தில் கை! சபா, சரவாக்கில் சுகாதாரத்துறை முடங்கும் அபாயம் - எம்எம்ஏ எச்சரிக்கை!

இளம் தலைமுறையைக் குறி வைக்கும் தொலைத்தொடர்பு மோசடி: 715 மில்லியன் ரிங்கிட் காலி!

இளம் தலைமுறையைக் குறி வைக்கும் தொலைத்தொடர்பு மோசடி: 715 மில்லியன் ரிங்கிட் காலி!

நாளை தீர்ப்பு! சிறையா? வீடா? நஜிப் ரசாக்கின் தலைவிதியை நிர்ணயிக்கும் அந்தக் கூடுதல் ஆணை!

நாளை தீர்ப்பு! சிறையா? வீடா? நஜிப் ரசாக்கின் தலைவிதியை நிர்ணயிக்கும் அந்தக் கூடுதல் ஆணை!

விபத்தில் மூன்று போலீஸ்காரர்கள் காயம் அடைந்தனர்

விபத்தில் மூன்று போலீஸ்காரர்கள் காயம் அடைந்தனர்