Mar 15, 2026
Thisaigal NewsYouTube
பகாங்கில் தணியும் வெள்ளம்: குறையும் பாதிப்பு - ஆனால் அபாயக் கட்டத்தில் இன்னும் 4 ஆறுகள்!
தற்போதைய செய்திகள்

பகாங்கில் தணியும் வெள்ளம்: குறையும் பாதிப்பு - ஆனால் அபாயக் கட்டத்தில் இன்னும் 4 ஆறுகள்!

Share:

குவாந்தான், டிசம்பர்.21-

பகாங் மாநிலத்தின் வெள்ள நிலைமை படிப்படியாகக் குறைந்து வருவதால், நிவாரண மையங்களில் தங்கியுள்ள மக்களின் எண்ணிக்கை இன்று நண்பகல் நிலவரப்படி 3,884 ஆகக் குறைந்துள்ளது. தற்போது ஏழு மாவட்டங்களில் உள்ள 32 நிவாரண மையங்கள் மட்டுமே இயங்கி வரும் நிலையில், குவாந்தான் மாவட்டம் 3,152 பாதிப்பாளர்களுடன் இப்போதும் முதலிடத்தில் உள்ளது.

நிலைமை சீரடைந்து வந்தாலும், பெக்கான், பெரா மாவட்டங்களில் பாயும் பகாங் ஆற்றின் நான்கு கிளைகள் இன்னும் அபாயக் கட்டத்தைத் தாண்டியே ஓடிக் கொண்டிருக்கின்றன. ஒன்பது ஆறுகள் எச்சரிக்கை மட்டத்தில் இருப்பதால், பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என நீரியல் தந்திமுறை அமைப்பான Telemetri அறிவுறுத்தியுள்ளது.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து