May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மாடியிலிருந்து கீழே விழுந்த ஆடவரின் கைப்பையில் துப்பாக்கி

Share:

காஜாங், ஜன.22-

காஜாங்கில் ஒரு கட்டடத்தின் 12 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த ஆடவரின் காரில் ஒரு பையில் கைத்துப்பாக்கியும், தோட்டாக்களும் கண்டு பிடிக்கப்பட்டன.

நேற்று நண்பகல் 12.34 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 19 வயதுடைய அந்த ஆடவர் கடும் காயங்களுக்கு ஆளாகி, சம்பவ இடத்திலேயே மரணமுற்றார்.

பகுதி நேரப் பணியாளரான அந்த ஆடவருக்கு சொந்தமான காரில் சோதனையிட்ட போது Semi Automatik ரக கைத்துப்பாக்கியும், தோட்டாக்களும் கண்டு பிடிக்கப்பட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி Naazron Abdul Yusof தெரிவித்தார்.

துப்பாக்கி மீட்கப்பட்டது குறித்து போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வரும் வேளையில் அந்த ஆடவரின் இறப்பை, திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஏசிபி நாஸ்ரோன் குறிப்பிட்டார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்