Dec 2, 2025
Thisaigal NewsYouTube
சட்டவிரோத மறியல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்குத் தடை
தற்போதைய செய்திகள்

சட்டவிரோத மறியல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்குத் தடை

Share:

ஒப்பந்த மருத்துவர்கள், நாளை நடத்தவிருக்கும் சட்டவிரோத மறியல் நடவடிக்கையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவ​ர்கள் ஈடுபடக்கூடாது என்று சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஜுன் 30ஆம் தேதி பொதுச் சேவைத்துறைத் தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இது போன்ற சட்டவிரோத மறியல் நடவடிக்கையில் ஈடுபடும் ஒப்பந்த மருத்துவர்கள் ​மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்