ஒப்பந்த மருத்துவர்கள், நாளை நடத்தவிருக்கும் சட்டவிரோத மறியல் நடவடிக்கையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் ஈடுபடக்கூடாது என்று சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஜுன் 30ஆம் தேதி பொதுச் சேவைத்துறைத் தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இது போன்ற சட்டவிரோத மறியல் நடவடிக்கையில் ஈடுபடும் ஒப்பந்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


