ஒப்பந்த மருத்துவர்கள், நாளை நடத்தவிருக்கும் சட்டவிரோத மறியல் நடவடிக்கையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் ஈடுபடக்கூடாது என்று சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஜுன் 30ஆம் தேதி பொதுச் சேவைத்துறைத் தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இது போன்ற சட்டவிரோத மறியல் நடவடிக்கையில் ஈடுபடும் ஒப்பந்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


