May 16, 2026
Thisaigal NewsYouTube
சப்ரி உதவியாளர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 170 மில்லியன் ரிங்கிட் அரசாங்கச் சொத்தாகிறது!
தற்போதைய செய்திகள்

சப்ரி உதவியாளர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 170 மில்லியன் ரிங்கிட் அரசாங்கச் சொத்தாகிறது!

Share:

புத்ராஜெயா, செப்டம்பர்.09-

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 170 மில்லியன் ரிங்கிட் பறிமுதல் செய்யப்பட்டு விட்டதால், அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படமாட்டாது என்று அர்த்தமில்லை என எம்ஏசிசி தலைவர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

புத்ராஜெயாவில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எதிர்த்து சப்ரி வழக்குத் தொடரவில்லை என்பதால் அத்தொகை அரசாங்க நிதியில் சேர்க்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவ்வழக்கில் சப்ரிக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுமா என்பது குறித்து, அரசு தரப்பு வழக்கறிஞர்கள் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை என்றும் அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்