Mar 11, 2026
Thisaigal NewsYouTube
7 மாநிலங்களில் உச்சக்கட்ட வெயில்
தற்போதைய செய்திகள்

7 மாநிலங்களில் உச்சக்கட்ட வெயில்

Share:

7 மாநிலங்களில் வெப்பத்தின் அளவு 35 டிக்ரி செல்சியசை தாண்டியுள்ளதால், மலேசியா வானிலை ஆய்வுத் துறையான மேட் மலேசியா எச்சரிக்கைக் குறிப்பை வெளியிட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை தொடங்கி அடுத்த 3 நாட்களுக்கு வெயிலின் கடுமை அதிகரிக்கக்கூடும் என்பதால், பொது மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுமாறு மேட் மலேசியா அறிவுறுத்தியுள்ளது.

கெடா, கிளந்தான், பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் வெப்ப நிலையின் தாக்கம் அதிகரித்துள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு