7 மாநிலங்களில் வெப்பத்தின் அளவு 35 டிக்ரி செல்சியசை தாண்டியுள்ளதால், மலேசியா வானிலை ஆய்வுத் துறையான மேட் மலேசியா எச்சரிக்கைக் குறிப்பை வெளியிட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை தொடங்கி அடுத்த 3 நாட்களுக்கு வெயிலின் கடுமை அதிகரிக்கக்கூடும் என்பதால், பொது மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுமாறு மேட் மலேசியா அறிவுறுத்தியுள்ளது.
கெடா, கிளந்தான், பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் வெப்ப நிலையின் தாக்கம் அதிகரித்துள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


