7 மாநிலங்களில் வெப்பத்தின் அளவு 35 டிக்ரி செல்சியசை தாண்டியுள்ளதால், மலேசியா வானிலை ஆய்வுத் துறையான மேட் மலேசியா எச்சரிக்கைக் குறிப்பை வெளியிட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை தொடங்கி அடுத்த 3 நாட்களுக்கு வெயிலின் கடுமை அதிகரிக்கக்கூடும் என்பதால், பொது மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுமாறு மேட் மலேசியா அறிவுறுத்தியுள்ளது.
கெடா, கிளந்தான், பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் வெப்ப நிலையின் தாக்கம் அதிகரித்துள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்


