Mar 21, 2026
Thisaigal NewsYouTube
அஸாம் பாக்கியின் நியமனத்திற்கு எதிர்ப்பு
தற்போதைய செய்திகள்

அஸாம் பாக்கியின் நியமனத்திற்கு எதிர்ப்பு

Share:

கோலாலம்பூர், மே 15 -

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசாம் பாக்கியின் ஒப்பந்தப் பணிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டதற்கு லஞ்ச ஊழலை எதிர்த்து போராடும் அரச சாரா இயக்குமான C4 அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அஸாம் பாக்கியின் இந்த மறு நியமனமானது, லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தில் மிகப்பெரிய சீர்திருத்தம் செய்யப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்பு அறிவித்தது எதுவும் நடக்கப் போவதில்லை என்று அந்த C4 அமைப்பு சாடியுள்ளது.

லஞ்ச வேர்களை வேரறுக்கும் எஸ்.பி.ஆர்.எம் போன்ற ஆணையத்திற்கு தலைமை ஆணையராக நியமிக்கப்படும் பொறுப்பாளர்களின் பெயர்கள் நாடாளுமன்ற சிறப்பு தேர்வுக்குழு வாயிலாக நாடாளுமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று C4 அமைப்பு, அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து