May 16, 2026
Thisaigal NewsYouTube
அடுத்த ஆண்டிற்குள் 150 சுகாதார மையங்களில் ஏஐ நுரையீரல் பரிசோதனை முறை அறிமுகம்
தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டிற்குள் 150 சுகாதார மையங்களில் ஏஐ நுரையீரல் பரிசோதனை முறை அறிமுகம்

Share:

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர்.06-

அடுத்த ஆண்டு முதல் குறைந்தது 150 சுகாதார மையங்களில், ஏஐ மூலம் நுரையீரல் பரிசோதனை செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

நுரையீரல் புற்றுநோய் மட்டுமல்லாமல், துபோர்குலோசிஸ், ஆஸ்துமா மற்றும் கடுமையான நுரையீரல் அடைப்பு நோய் உள்ளிட்டவைகளை ஏஐ பரிசோதனை மூலம் உடனடியாகக் கண்டறிந்துவிட முடியும் என்றும் சுல்கிஃப்லி அஹ்மாட் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மே மாதம் நாடெங்கிலும் சுமார் 7 சுகாதார மையங்களில் ஏஐ நுரையீரல் பரிசோதனை முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியதையடுத்து தற்போது அதன் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

Related News

சங்காட் பகுதியில் அதிரடி சோதனை: 152 வெளிநாட்டவர்கள் கைது

சங்காட் பகுதியில் அதிரடி சோதனை: 152 வெளிநாட்டவர்கள் கைது

மலேசியா-சீனா இளைஞர் திவெட் பயிற்சி 2.0 : மித்ரா ஆதரவில் சீனா பறக்கும் 35 இந்திய மாணவர்கள்; 'ஏஐ' தொழில்நுட்பத்தில் முத்திரை பதிக்கப் போகும் இளம் சிங்கங்கள்!

மலேசியா-சீனா இளைஞர் திவெட் பயிற்சி 2.0 : மித்ரா ஆதரவில் சீனா பறக்கும் 35 இந்திய மாணவர்கள்; 'ஏஐ' தொழில்நுட்பத்தில் முத்திரை பதிக்கப் போகும் இளம் சிங்கங்கள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!