Mar 22, 2026
Thisaigal NewsYouTube
அடுத்த ஆண்டிற்குள் 150 சுகாதார மையங்களில் ஏஐ நுரையீரல் பரிசோதனை முறை அறிமுகம்
தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டிற்குள் 150 சுகாதார மையங்களில் ஏஐ நுரையீரல் பரிசோதனை முறை அறிமுகம்

Share:

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர்.06-

அடுத்த ஆண்டு முதல் குறைந்தது 150 சுகாதார மையங்களில், ஏஐ மூலம் நுரையீரல் பரிசோதனை செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

நுரையீரல் புற்றுநோய் மட்டுமல்லாமல், துபோர்குலோசிஸ், ஆஸ்துமா மற்றும் கடுமையான நுரையீரல் அடைப்பு நோய் உள்ளிட்டவைகளை ஏஐ பரிசோதனை மூலம் உடனடியாகக் கண்டறிந்துவிட முடியும் என்றும் சுல்கிஃப்லி அஹ்மாட் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மே மாதம் நாடெங்கிலும் சுமார் 7 சுகாதார மையங்களில் ஏஐ நுரையீரல் பரிசோதனை முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியதையடுத்து தற்போது அதன் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி