Mar 12, 2026
Thisaigal NewsYouTube
மேலும் ஒருவர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

மேலும் ஒருவர் உயிரிழந்தார்

Share:

நெகிரி செம்பிலான், கெமாஸ் ஷ்யெட் சிராஜுடின் முகாமில் நடைபெற்ற பயிற்சியின் போது வெடிகுண்டு வெடித்ததில், அரச மலேசிய ஆகாயப் படையின் உறுப்பினர் ஒருவர் சம்பவம் இடத்திலேயே மாண்ட வேளையில், மேலும் ஒருவர் கடுங்காயங்களுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

நேற்று பிற்பகல் 12 மணியளவில், துப்பாக்கியால் சுடுதல் மற்றும் வெடிக்குண்டுகளை வீசி பயிற்சி பெறுதல் போன்ற நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக பாதுகாப்பு அமைச்சர், டத்தோ செரி மொஹாமாட் ஹசன் கூறினார்.

இதில் சென்டாயான்வான் தள நிர்வாகம் மற்றும் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பயிற்சியாளர்களும், ஒரு மாணவரும் சம்பந்தப்பட்டுனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!