நெகிரி செம்பிலான், கெமாஸ் ஷ்யெட் சிராஜுடின் முகாமில் நடைபெற்ற பயிற்சியின் போது வெடிகுண்டு வெடித்ததில், அரச மலேசிய ஆகாயப் படையின் உறுப்பினர் ஒருவர் சம்பவம் இடத்திலேயே மாண்ட வேளையில், மேலும் ஒருவர் கடுங்காயங்களுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
நேற்று பிற்பகல் 12 மணியளவில், துப்பாக்கியால் சுடுதல் மற்றும் வெடிக்குண்டுகளை வீசி பயிற்சி பெறுதல் போன்ற நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக பாதுகாப்பு அமைச்சர், டத்தோ செரி மொஹாமாட் ஹசன் கூறினார்.
இதில் சென்டாயான்வான் தள நிர்வாகம் மற்றும் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பயிற்சியாளர்களும், ஒரு மாணவரும் சம்பந்தப்பட்டுனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


