Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஷா ஆலம் விளையாட்டரங்கை இடித்துத் தள்ளும் பணி 78 விழுக்காடு நிறைவடைந்தது

Share:

ஷா ஆலாம், மார்ச்.03-

ஷா ஆலாம் விளையாட்டரங்கை இடித்துத் தள்ளும் பணி இதுவரை 78 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட முன்னதாகவே இப்பணிகள் நிறைவடைந்து வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

அரங்கை இடிக்கும் பணிகள் அட்டவணையின்படி சீராக நடைபெற்று வருவதாகவும் புதிய மைதானத்தின் கட்டுமானப் பணிகள் இவ்வருடம் மே அல்லது ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் டத்தோஸ்ரீ அமிருடின் கூறினார்.

அரங்க இடிப்புப் பணிகளின் முன்னேற்றம், நிர்ணயித்த இலக்கைவிட முன்னதாகவே நிறைவடையும். தற்போது 78 விழுக்காட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன என அவர் குறிப்பிட்டார்.

Related News

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்