Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

6 சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை முடிவடையும் வரை வேறு பிரிவுகளுக்கு மாற்றப்படுவர்

Share:

கோலாலம்பூர், ஜன.24-

வேப் கடத்தலிலும் வரி ஏய்ப்பு வழக்கிலும் தொடர்புடைய ஆறு சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை முடியும் வரை வேறு பிரிவுகளுக்கு மாற்றப்படுவார்கள் என்று சுங்கத்துறை தலைமை இயக்குநர் ஆனிஸ் ரிசானா முகமட் ஐனுடின் தெரிவித்துள்ளார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. துறை அதிகாரிகள் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் என்றும், சட்டவிரோத செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

கே.எல்.ஐ.ஏ சரக்கு சோதனை மையத்தில் இரண்டு லாரிகளில் இருந்து 1.9 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 32,000 மின்-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு கிடங்குகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஆறு சுங்க அதிகாரிகள், ஆறு நிறுவன இயக்குநர்கள் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர். இக்குற்றத்தால் அரசுக்கு சுமார் 8 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி