Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

6 சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை முடிவடையும் வரை வேறு பிரிவுகளுக்கு மாற்றப்படுவர்

Share:

கோலாலம்பூர், ஜன.24-

வேப் கடத்தலிலும் வரி ஏய்ப்பு வழக்கிலும் தொடர்புடைய ஆறு சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை முடியும் வரை வேறு பிரிவுகளுக்கு மாற்றப்படுவார்கள் என்று சுங்கத்துறை தலைமை இயக்குநர் ஆனிஸ் ரிசானா முகமட் ஐனுடின் தெரிவித்துள்ளார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. துறை அதிகாரிகள் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் என்றும், சட்டவிரோத செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

கே.எல்.ஐ.ஏ சரக்கு சோதனை மையத்தில் இரண்டு லாரிகளில் இருந்து 1.9 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 32,000 மின்-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு கிடங்குகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஆறு சுங்க அதிகாரிகள், ஆறு நிறுவன இயக்குநர்கள் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர். இக்குற்றத்தால் அரசுக்கு சுமார் 8 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை