May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

6 சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை முடிவடையும் வரை வேறு பிரிவுகளுக்கு மாற்றப்படுவர்

Share:

கோலாலம்பூர், ஜன.24-

வேப் கடத்தலிலும் வரி ஏய்ப்பு வழக்கிலும் தொடர்புடைய ஆறு சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை முடியும் வரை வேறு பிரிவுகளுக்கு மாற்றப்படுவார்கள் என்று சுங்கத்துறை தலைமை இயக்குநர் ஆனிஸ் ரிசானா முகமட் ஐனுடின் தெரிவித்துள்ளார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. துறை அதிகாரிகள் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் என்றும், சட்டவிரோத செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

கே.எல்.ஐ.ஏ சரக்கு சோதனை மையத்தில் இரண்டு லாரிகளில் இருந்து 1.9 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 32,000 மின்-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு கிடங்குகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஆறு சுங்க அதிகாரிகள், ஆறு நிறுவன இயக்குநர்கள் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர். இக்குற்றத்தால் அரசுக்கு சுமார் 8 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்