Jan 22, 2026
Thisaigal NewsYouTube
நபருக்கு 6 நாள் தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

நபருக்கு 6 நாள் தடுப்புக்காவல்

Share:

தமது மனைவிக்கு தீயிட்டு கடும் காயங்களை விளைவித்ததாக சந்தேகிக்கப்படும் தோட்டத் தொழிலாளி ஒருவரை விசாரணைக்கு ஏதுவாக போலீசார் 6 நாள் தடுப்புக்காவலில் வைப்பதற்கு நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர். உடலில் 27 விழுக்காடு தீக்காயங்களுக்கு ஆனாகிய 35 வயதுடைய மாது தற்போது மருத்துவமனையில் தீவிர கண்காணிப்புப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த மாதுவிற்கு தீயிட பெட்ரோலைப் பயன்படுத்தியதாக நம்பப்படும் அவரின் கணவரை வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரையில் தடுத்து வைப்பதற்கு அனுமதி பெற்றப்பட்டுள்ளதாக பினாங்கு, செபராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் அஸ்ரி ஷஃபி தெரிவித்தார்.

Related News

கேஎல்ஐஏ சட்டவிரோத வாடகை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை: வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என ஜேபிஜே அதிரடி அறிவிப்பு

கேஎல்ஐஏ சட்டவிரோத வாடகை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை: வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என ஜேபிஜே அதிரடி அறிவிப்பு

கோலாலம்பூரில் காடுகள் மற்றும் பாழடைந்த கட்டிடங்களில் சட்டவிரோதக் குடியேறிகளின் ரகசியக் குடியிருப்புகள்: 2,177 பேர் கைது

கோலாலம்பூரில் காடுகள் மற்றும் பாழடைந்த கட்டிடங்களில் சட்டவிரோதக் குடியேறிகளின் ரகசியக் குடியிருப்புகள்: 2,177 பேர் கைது

முதலாம் ஆண்டிற்கு முன்கூட்டியே சேர்த்தல் ‘பரிசோதனை எலி’ ஆவதற்காக அல்ல

முதலாம் ஆண்டிற்கு முன்கூட்டியே சேர்த்தல் ‘பரிசோதனை எலி’ ஆவதற்காக அல்ல

300 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு மோசடி: 'டான் ஸ்ரீ' ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது

300 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு மோசடி: 'டான் ஸ்ரீ' ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது

மொழிப் பிரச்சினைகள் குறித்த வாக்குவாதங்களை நிறுத்துங்கள்: பிரதமர் அன்வார் வேண்டுகோள்

மொழிப் பிரச்சினைகள் குறித்த வாக்குவாதங்களை நிறுத்துங்கள்: பிரதமர் அன்வார் வேண்டுகோள்

பங்சாரில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: ஆடவருக்கு 2,000 ரிங்கிட் அபராதம்

பங்சாரில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: ஆடவருக்கு 2,000 ரிங்கிட் அபராதம்