Aug 7, 2026
Thisaigal NewsYouTube
நபருக்கு 6 நாள் தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

நபருக்கு 6 நாள் தடுப்புக்காவல்

Share:

தமது மனைவிக்கு தீயிட்டு கடும் காயங்களை விளைவித்ததாக சந்தேகிக்கப்படும் தோட்டத் தொழிலாளி ஒருவரை விசாரணைக்கு ஏதுவாக போலீசார் 6 நாள் தடுப்புக்காவலில் வைப்பதற்கு நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர். உடலில் 27 விழுக்காடு தீக்காயங்களுக்கு ஆனாகிய 35 வயதுடைய மாது தற்போது மருத்துவமனையில் தீவிர கண்காணிப்புப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த மாதுவிற்கு தீயிட பெட்ரோலைப் பயன்படுத்தியதாக நம்பப்படும் அவரின் கணவரை வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரையில் தடுத்து வைப்பதற்கு அனுமதி பெற்றப்பட்டுள்ளதாக பினாங்கு, செபராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் அஸ்ரி ஷஃபி தெரிவித்தார்.

Related News

தொகுதி நிதி எப்போதிலிருந்து எம்பிக்களுக்கு வழங்கப்பட்டது?" - பிரதமர் அன்வார் கேள்வி

தொகுதி நிதி எப்போதிலிருந்து எம்பிக்களுக்கு வழங்கப்பட்டது?" - பிரதமர் அன்வார் கேள்வி

குழந்தையை அலட்சியமாக விட்டு மரணத்தை ஏற்படுத்திய இந்தோனேசியப் பணிப் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை

குழந்தையை அலட்சியமாக விட்டு மரணத்தை ஏற்படுத்திய இந்தோனேசியப் பணிப் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்