Mar 12, 2026
Thisaigal NewsYouTube
நபருக்கு 6 நாள் தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

நபருக்கு 6 நாள் தடுப்புக்காவல்

Share:

தமது மனைவிக்கு தீயிட்டு கடும் காயங்களை விளைவித்ததாக சந்தேகிக்கப்படும் தோட்டத் தொழிலாளி ஒருவரை விசாரணைக்கு ஏதுவாக போலீசார் 6 நாள் தடுப்புக்காவலில் வைப்பதற்கு நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர். உடலில் 27 விழுக்காடு தீக்காயங்களுக்கு ஆனாகிய 35 வயதுடைய மாது தற்போது மருத்துவமனையில் தீவிர கண்காணிப்புப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த மாதுவிற்கு தீயிட பெட்ரோலைப் பயன்படுத்தியதாக நம்பப்படும் அவரின் கணவரை வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரையில் தடுத்து வைப்பதற்கு அனுமதி பெற்றப்பட்டுள்ளதாக பினாங்கு, செபராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் அஸ்ரி ஷஃபி தெரிவித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!