Mar 13, 2026
Thisaigal NewsYouTube
கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் மூவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் மூவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்

Share:

ஜோர்ஜ்டவுன், ஜெலுத்தோங் அடுக்குமாடி குடியிருப்பில் உணவு விற்பனையாளரை கொலை செய்ததாக சந்தேகிக்கும் அவரின் மூன்று நெருங்கிய நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.

29 வயது முதல் 42 வயது வரை உட்பட்ட இரு ஆணும் ஒரு பெண்ணும் மூன்று நாள் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜோர்ஜ்டவுன், ஓசிபீடி வி. சரவனன் தெரிவித்தார்.

60 வயதுடைய தே டெயிக் சீ- வை கொலை செய்ததாக சந்தேகிக்கும் அவரின் மூன்று நெருங்கிய நண்பர்கள் கொலை நடந்த சில மணி நேரங்களுக்கு பிறகு வெவ்வேறு இடங்களுக்கு செல்லப்பட்டதாகவும் கொலை செய்த காரணம் குறித்து இதுவரையில் தகவல் எதுவும் தெரியவில்லை என்று ஓசிபீடி வி. சரவனன் கூறினார்.

இச்சம்பவம் குறித்து, குற்றவியல் சட்டம் 302 ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்