மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை இன்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்தித்து சுமார் இரண்டு மணி நேரம் கலந்துரையாடினார். புக்கிட் துங்கு அரண்மனையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, பிரதமர் நாட்டின் தற்போதைய நிலவரங்களையும் பல்வேறு நடப்புப் பிரச்சினைகள் குறித்தும் மாமன்னரிடம் எடுத்துரைத்தார். இந்தச் சந்திப்பு குறித்த தகவல் சுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது


