மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை இன்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்தித்து சுமார் இரண்டு மணி நேரம் கலந்துரையாடினார். புக்கிட் துங்கு அரண்மனையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, பிரதமர் நாட்டின் தற்போதைய நிலவரங்களையும் பல்வேறு நடப்புப் பிரச்சினைகள் குறித்தும் மாமன்னரிடம் எடுத்துரைத்தார். இந்தச் சந்திப்பு குறித்த தகவல் சுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.

Related News

போதைப் பொருட்களால் சீரழியும் இளைய தலைமுறை: நாடெங்கிலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அடிமையாகியுள்ளதாக ஏஏடிகே கவலை

நண்டுப் பொறிகளைப் பார்வையிடச் சென்றவர் சதுப்பு நீரில் சடலமாக மீட்பு

பிக்கப், ஜீப் வாகனங்களுக்கு மாதம் 300 லிட்டர் மானிய டீசல் - 2 லட்சம் பேர் பயனடைகின்றனர்

வணிக வளாகங்களிலும் வெள்ளிக்கிழமை தொழுகை - மாநிலங்களுக்கு அமைச்சர் சுல்கிப்ளி அழைப்பு

மலேசியாவின் 1.06 பில்லியன் இழப்பீட்டு கோரிக்கை: பேச்சுவார்த்தை கோரிய நார்வே நிறுவனம்


