Mar 21, 2026
Thisaigal NewsYouTube
அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது

Share:

ஜொகூர் பாரு, மே 17-

ஜோகூர், உலு திராம் போலீஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

போலீஸ் நிலையங்கள் மட்டுமின்றி உயர் பதவி வகிக்கும் பிரபலங்கள் மற்றும் இஸ்தானாவிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்று ஐஜிபி தெரிவித்தார்.

இவ்விடங்களை பாதுகாப்பது போலீசாரின் கடமையாகவும், பொறுப்பாகவும் கருதப்படுவதால் பாதுகாப்புப்பணிகள் முழு வீச்சில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று டான் ஸ்ரீ ரசாருதீன் தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து