சில தினங்களுக்கு முன்பு கிள்ளானில் உள்ள ஒரு பள்ளிவாசலில் ஓர் இளைஞர், இஸ்லாத்திற்கு மதம் மாற்றப்பட்ட சடங்கை வழி நடத்திய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நடவடிக்கையை அம்னோவின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் ஆதரவு தெரிவித்ததுடன் தற்காத்துப் பேசியுள்ளார்.
இந்நடவடிக்கையில் அன்வார் சம்பந்தப்பட்டு இருப்பதை சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் ஆதங்கத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்திய போதிலும் அதில் தவறு ஏதும் இல்லை என்று கைரி தற்காத்துப் பேசினார்.
ஓர் இளைஞரை இஸ்லாத்திற்கு மதம் மாற்றுவது ஒரு பிரதமரின் வேலையா? என்று தரப்பினர் எழுப்பியுள்ள கேள்விகள் தொடர்பில் கைரி எதிர்வினையாற்றினார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


