Mar 11, 2026
Thisaigal NewsYouTube
அன்வாரின் நடவடிக்கைக்கு கைரி ஆதரவு
தற்போதைய செய்திகள்

அன்வாரின் நடவடிக்கைக்கு கைரி ஆதரவு

Share:

சில தினங்களுக்கு முன்பு கிள்ளானில் உள்ள ஒரு பள்ளிவாசலில் ஓர் இளைஞர், இஸ்லாத்திற்கு மதம் மாற்றப்பட்ட சடங்கை வழி நடத்திய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நடவடிக்கையை அம்னோவின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் ஆதரவு தெரிவித்ததுடன் தற்காத்துப் பேசியுள்ளார்.

இந்நடவடிக்கையில் அன்வார் சம்பந்தப்பட்டு இருப்பதை சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் ஆதங்கத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்திய போதிலும் அதில் தவறு ஏதும் இல்லை என்று கைரி தற்காத்துப் பேசினார்.

ஓர் இளைஞரை இஸ்லாத்திற்கு மதம் மாற்றுவது ஒரு பிரதமரின் வேலையா? என்று தரப்பினர் எழுப்பியுள்ள கேள்விகள் தொடர்பில் கைரி எதிர்வினையாற்றினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு