Mar 27, 2026
Thisaigal NewsYouTube
ரசாயன துர்நாற்றம் காரணமாக 3 பள்ளிகள் மூடப்பட்டன
தற்போதைய செய்திகள்

ரசாயன துர்நாற்றம் காரணமாக 3 பள்ளிகள் மூடப்பட்டன

Share:

ஜொகூர் , செப்டம்பர் 10-

ஜோகூர் மாநிலத்தில் ரசாயன நெடி துர்நாற்றம் காரணமாக இன்று மூன்று பள்ளிகள் மூடப்பட்டன.

ஜோகூர்பாருவில் மஜு ஜெயா தேசிய தொடக்கப்பள்ளி, ஹிதாயா இஸ்லாமிய தொடக்கப்பள்ளி மற்றும் ஹிதாயா இஸ்லாமிய இடைநிலைப்பள்ளி ஆகியவையே மூடப்பட்ட பள்ளிகளாகும் என்று ஜோகூர் மாநில கல்வி மற்றும் தகவல் பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினர் அஸ்னான் தமின் தெரிவித்தார்.

மஜு ஜெயா தேசிய தொடக்கப்பள்ளியில் நேற்று 21 மாணவர்களுக்கு திடீரென்று குமட்டல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்பள்ளி மூடப்படுவதற்கு உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று மேலும் இரண்டு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை