Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இபிஎப் சந்தாதார்களுக்கு 6.3 விழுக்காடு லாப ஈவு

Share:

ஷா ஆலாம், மார்ச்.01-

தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப். தனது சந்தாதார்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான லாப ஈவாக 6.3 விழுக்காட்டை இன்று அறிவித்துள்ளது. இதே போன்று ஷரியா கணக்கு வைத்திருக்கும் சந்தாதார்களுக்கும் 6.3 விழுக்காட்டுத் தொகையை லாப ஈவாக அறிவித்துள்ளது.

அண்மைய ஆண்டுகளில் இபிஎப் . சந்தாதாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட லாப ஈவு விழுக்காட்டில், மிக உயரிய விழுக்காடாக இது கருதப்படுகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டில் இபிஎப் . சந்தாதார்களுக்கு 5.5 விழுக்காடு லாப ஈவை அந்த வாரியம் அறிவித்துள்ளது. அதே வேளையில் ஷரியா கணக்கை வைத்திருப்பவர்களுக்கு 5.35 விழுக்காட்டு லாப ஈவை அறிவித்தது.

உலகளாவிய, உள்நாட்டு பொருளாதார நிலைகள் சாதகமாக இருக்கின்ற நிலையில் இபிஎப். வாரியம் தனது சந்தாரர்களுக்கு கூடுதல் லாப ஈவுத் தொகையை அறிவித்துள்ளது.

இபிஎப்.பின் அதன் பன்முக முதலீட்டு வியூகம், வலுவான சந்தை முதலீடு, நிலையான வருமானம், அதிகமான வெளிநாட்டு சொத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டில் லாப ஈவு விழுக்காட்டை அந்த வாரியம் நிர்ணயித்துள்ளது.

Related News

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை