Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இபிஎப் சந்தாதார்களுக்கு 6.3 விழுக்காடு லாப ஈவு

Share:

ஷா ஆலாம், மார்ச்.01-

தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப். தனது சந்தாதார்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான லாப ஈவாக 6.3 விழுக்காட்டை இன்று அறிவித்துள்ளது. இதே போன்று ஷரியா கணக்கு வைத்திருக்கும் சந்தாதார்களுக்கும் 6.3 விழுக்காட்டுத் தொகையை லாப ஈவாக அறிவித்துள்ளது.

அண்மைய ஆண்டுகளில் இபிஎப் . சந்தாதாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட லாப ஈவு விழுக்காட்டில், மிக உயரிய விழுக்காடாக இது கருதப்படுகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டில் இபிஎப் . சந்தாதார்களுக்கு 5.5 விழுக்காடு லாப ஈவை அந்த வாரியம் அறிவித்துள்ளது. அதே வேளையில் ஷரியா கணக்கை வைத்திருப்பவர்களுக்கு 5.35 விழுக்காட்டு லாப ஈவை அறிவித்தது.

உலகளாவிய, உள்நாட்டு பொருளாதார நிலைகள் சாதகமாக இருக்கின்ற நிலையில் இபிஎப். வாரியம் தனது சந்தாரர்களுக்கு கூடுதல் லாப ஈவுத் தொகையை அறிவித்துள்ளது.

இபிஎப்.பின் அதன் பன்முக முதலீட்டு வியூகம், வலுவான சந்தை முதலீடு, நிலையான வருமானம், அதிகமான வெளிநாட்டு சொத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டில் லாப ஈவு விழுக்காட்டை அந்த வாரியம் நிர்ணயித்துள்ளது.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு