Mar 28, 2026
Thisaigal NewsYouTube
வயோதிகர் காரில் இறந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

வயோதிகர் காரில் இறந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார்

Share:

மூவார்,செப்டம்பர் 18-

ஜோகூர், மூவாரில் வயோதிகர் ஒருவர், காரில் இறந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார். நேற்று காலை 3.30 மணியளவில் Proton saga காரில், பயணிகள் பின் இருக்கை ஒன்றில் அந்த நபர் இறந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டதாக மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அஜீஸ் தெரிவித்தார்.

63 வயதுடைய அந்த நபர், ஒரு நீரிழிவு நோயாளி என்றும் மஸ்ஜித் தனா-வில் டயாலிசிஸ் சிகிக்சை பெற்று வந்தார் என்றும் அவரின் மகன் தெரிவித்ததாக ஏசிபி ரைஸ் முக்லிஸ் குறிப்பிட்டார்.

சவப்பரிசோதனைக்காக அந்த நபரின் உடல் மூவார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் மேலும் கூறினார்

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை