Mar 18, 2026
Thisaigal NewsYouTube
சண்டையை விலக்கச் சென்ற நபருக்குக் கத்தி வெட்டு
தற்போதைய செய்திகள்

சண்டையை விலக்கச் சென்ற நபருக்குக் கத்தி வெட்டு

Share:

கோலாலம்பூர், நவம்பர்,08-

தனது நண்பருக்கும், மற்றொரு நபருக்கும் ஏற்பட்ட சண்டையை விலக்கச் சென்ற நபர் ஒருவர், கத்தி வெட்டுக்கு ஆளானார். இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை கோலாலம்பூர், புடு வட்டாரத்தில் நிகழ்ந்தது.

21 வயதுடைய அந்த நபருக்கு தலை, முகம், கைகளில் வெட்டுக் காயம் ஏற்பட்டதாக வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் லாஸிம் இஸ்மாயில் தெரிவித்தார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து 16 க்கும் 23 க்கும் இடைப்பட்ட வயதுடைய நான்கு நபர்கள், கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் ஜோகூரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு