May 18, 2026
Thisaigal NewsYouTube
சீடேக்கின் ஆலோசகராக நூருல் இஸ்ஸா நியமனம்
தற்போதைய செய்திகள்

சீடேக்கின் ஆலோசகராக நூருல் இஸ்ஸா நியமனம்

Share:

ஷா ஆலாம், ஜூலை.04-

சிலாங்கூர் மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரக் கழகத்தின் ஆலோசகராக பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா நியமிக்கப்பட்டுள்ளார்.

சீடேக் என்று அழைக்கப்படும் அந்தக் கழகத்தின் 10 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அதன் ஆலோசகராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வி நியமிக்கப்பட்டுள்ளார்.

சிலாங்கூர் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வத் தகவல் ஊடகத்தின் வாயிலாக இவ்விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுக் கொள்கை மேம்பாட்டில் தீவிர கவனம் செலுத்தும் சிந்தனை குழாமின் தலைவர் என்ற தகுதியின் அடிப்படையில் நூருல் இஸ்ஸாவிற்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன