Jul 5, 2026
Thisaigal NewsYouTube
சீடேக்கின் ஆலோசகராக நூருல் இஸ்ஸா நியமனம்
தற்போதைய செய்திகள்

சீடேக்கின் ஆலோசகராக நூருல் இஸ்ஸா நியமனம்

Share:

ஷா ஆலாம், ஜூலை.04-

சிலாங்கூர் மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரக் கழகத்தின் ஆலோசகராக பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா நியமிக்கப்பட்டுள்ளார்.

சீடேக் என்று அழைக்கப்படும் அந்தக் கழகத்தின் 10 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அதன் ஆலோசகராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வி நியமிக்கப்பட்டுள்ளார்.

சிலாங்கூர் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வத் தகவல் ஊடகத்தின் வாயிலாக இவ்விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுக் கொள்கை மேம்பாட்டில் தீவிர கவனம் செலுத்தும் சிந்தனை குழாமின் தலைவர் என்ற தகுதியின் அடிப்படையில் நூருல் இஸ்ஸாவிற்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது