May 26, 2026
Thisaigal NewsYouTube
37 ஆயிரம் பேர் தண்ணீர் நெருக்கடியை எதிர்நோக்குவர்
தற்போதைய செய்திகள்

37 ஆயிரம் பேர் தண்ணீர் நெருக்கடியை எதிர்நோக்குவர்

Share:

பினாங்கு, நவ. 21-
பினாங்கு மாநிலத்தில் வரும் நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் 7 பகுதிகளில் உள்ள சுமார் 37 ஆயிரம் பேர் தண்ணீர் விநியோக இடையூறுக்கு ஆளாக நேரிடும் என்று மாநில தண்ணீர் வாரியத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கே. பத்மநாபன் அறிவித்துள்ளார்.

பகான் ஜெர்மால், பத்து பிரிங்கி, மவுண்ட்எர்ஸ்கின், தஞ்சோங் பூங்கா, தஞ்சோங் பினாங், தஞ்சோங் தொக்கோங் மற்றும் தெலுக் பஹாங் ஆகிய ஏழு பகுதிகளில் இரவு 10 மணிக்கு தொடங்கி மறுநாள் நள்ளிரவு 12 மணி வரை குடிநீர் தடை ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

பத்து பெரிங்கி நீர் சுத்திகரிப்பு மையத்தில் மேற்கொள்ளப்படும் 900 எம்.எம். Valve இணைப்பு குழாய் மாற்றுதல் மற்றும் பராமரிப்பு பணி காரணமாக சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு இரண்டு நாள் குடிநீர் விநியோகத் தடை ஏற்படும் என்று டத்தோ பத்மநாபன் விளக்கினார்.

Related News

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு