மலாக்கா மாநில முதிர்நிலை தலைவர் ஒருவர், பாலியல் தொடர்பான ஊழலில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அத்தகைய செயலில் தாம் சம்பந்தப்படவில்லை என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் விளக்கமளித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம், அம்னோ தேர்தல் நடைபெற்றது முதல், தம்முடைய நற்பெயருக்குக் கலங்கம் ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ராய்ஸ் யசின் குறிப்பிட்டார்.

Related News

ஜித்ரா டோல் சாவடி விபத்து: இளம் ஜோடியின் சொந்த ஊர் பயணம் சோகத்தில் முடிந்தது

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது


