மலாக்கா மாநில முதிர்நிலை தலைவர் ஒருவர், பாலியல் தொடர்பான ஊழலில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அத்தகைய செயலில் தாம் சம்பந்தப்படவில்லை என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் விளக்கமளித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம், அம்னோ தேர்தல் நடைபெற்றது முதல், தம்முடைய நற்பெயருக்குக் கலங்கம் ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ராய்ஸ் யசின் குறிப்பிட்டார்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்


