மலாக்கா மாநில முதிர்நிலை தலைவர் ஒருவர், பாலியல் தொடர்பான ஊழலில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அத்தகைய செயலில் தாம் சம்பந்தப்படவில்லை என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் விளக்கமளித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம், அம்னோ தேர்தல் நடைபெற்றது முதல், தம்முடைய நற்பெயருக்குக் கலங்கம் ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ராய்ஸ் யசின் குறிப்பிட்டார்.

Related News

குடியுரிமை பெற்றிருப்பது மட்டுமே ஒருவரின் தேசிய அடையாளத்தை நிரூபிக்காது: ஜசெகவின் 'Anak Malaysia' கருத்திற்கு பாஸ் கடும் விமர்சனம்

அரசாங்கம் மாறினால் சிபு பாலத் திட்டம் பாதிக்கப்படும் – சரவாக் முதல்வர் எச்சரிக்கைநான்

அமலாக்க அதிகாரி மீது தாக்குதல்: ஈப்போ மாநகராட்சி கடும் கண்டனம்

கங்காரில் மூட்டைக்குள் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு

சபாவில் வெள்ளம்: 5,500-க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக வளாகங்களில் குடிநீர் விநியோகம் பாதிப்பு


