Aug 6, 2026
Thisaigal NewsYouTube
அது ஒரு குற்றச்செயல்: தலைமை நீதிபதி எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

அது ஒரு குற்றச்செயல்: தலைமை நீதிபதி எச்சரிக்கை

Share:

புத்ராஜெயா, ஜன. 8-


நீதிபதிகள் நியமன ஆணையத்தில் எந்தவொரு தரப்பினரும் தலையிட்டால் அல்லது குறுக்கிட்டால் அது ஒரு குற்றச்செயலாக கருதப்படும் என்று நாட்டின் தமைமை நீதிபதி துன் தெங்கு மைமூன் துவான் மாட் எச்சரித்துள்ளார்.

குற்றவியல் சட்டம் 34 ஆவது பிரிவின் கீழ் இது போன்ற குறுக்கீடுகளை செய்து, அந்த நபர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் குறைந்த பட்சம் இரண்டு ஆண்டு சிறை அல்லது ஒரு லட்சம் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தலைமை நீதிபதி நினைவுறுத்தியுள்ளார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது