Mar 10, 2026
Thisaigal NewsYouTube
நடப்பு நிலை அச்சத்தை ஏற்படுத்துகிறது
தற்போதைய செய்திகள்

நடப்பு நிலை அச்சத்தை ஏற்படுத்துகிறது

Share:

சிகிரெட் மற்றும் vape போன்றவற்றைப் புகைக்கும் 15 லட்சம் பேரில், 43,360 பேர், மாணவர்கள் என்று வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி அதிகாரி nv. subarau தெரிவித்துள்ளார்.

இது உண்மையிலேயே கவலை அளிக்கிறது என்று குறிப்பிட்ட அவர், தங்கள் பிள்ளைகள் nicotine னை உள்ளடக்கிய vape புகைப்பது குறித்து, பினாங்கு பயனீட்டாளர் சங்கம், இதுவரையில் 10 புகார்களைப் பெற்றுள்ளதாக சுபராவ் குறிப்பிட்டார்.

புகைப்பிடிக்கும் மாணவர்களில், 43 ஆயிரம் பேர் இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், 341 பேர் தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்தப் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து