May 16, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய தினக் கொண்டாட்ட ஏற்பாடுகள் 95 விழுக்காடு நிறைவு பெற்றன
தற்போதைய செய்திகள்

மலேசிய தினக் கொண்டாட்ட ஏற்பாடுகள் 95 விழுக்காடு நிறைவு பெற்றன

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.15-

செப்டம்பர் 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மலேசிய தினம் கொண்டாடப்படுகிறது. மலேசிய தினம் கொண்டாடப்படும் பட்டர்வொர்த், PICCA@Arena Butterworth அரங்கில் இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கிட்டத்தட்ட 95 விழுக்காடு நிறைவு பெற்றிருப்பத்காக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.

அணிவகுப்பு ஒத்திகைகள் நடைபெற்றன. பங்கேற்பாளர்கள் அணிவகுப்புத் தரத்தை மேலும் சிறக்க வைக்க சில ஆலோசனைகளை தாம் நல்கியதாக 2025 ஆம் ஆண்டு தேசிய தினம் மற்றும் மலேசிய தின கொண்டாட்ட செயற்குழுவின் தலைவருமான டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.

எனினும் அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் செய்து முடிக்கப்பட்டதாக புக்கிட் மெர்தாஜாமில் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ஃபாமி இதனைத் தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டுக்கான மலேசிய தினத்தின் கருப்பொருள், மலேசியா மடானி: ரக்யாட் டிசந்துனி என்பதாகும்.

Related News

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் /  சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் / சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை