May 7, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா சுற்றுலாப் பயணிகளிடம் கைவரிசை: 5 பிக்பாக்கெட் திருடர்கள் கைது
தற்போதைய செய்திகள்

மலாக்கா சுற்றுலாப் பயணிகளிடம் கைவரிசை: 5 பிக்பாக்கெட் திருடர்கள் கைது

Share:

மலாக்காவில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஐந்து சீனப் பிரஜைகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

29 முதல் 62 வயதுக்குட்பட்ட சந்தேகநபர்கள் மலாக்கா மற்றும் கோலாலம்பூரில் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி சோதனை நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் கிறிஸ்டோபர் பாட்டிட் தெரிவித்துள்ளார்.

அவர்கள் 5 பேரும் “கெங் குவாங்சி” என்றழைக்கப்படும் திருட்டுக் கும்பலின் உறுப்பினர்கள் என்றும் நம்பப்படுகின்றது.

அக்கும்பல், மலாக்காவின் பிரபல சுற்றுலா தலங்களில் பயணிகளின் பொருட்களை திருடி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related News

மாமன்னரின் ரஷ்ய பயணம்: 'விக்டரி டே' கொண்டாட்டங்களில் பங்கேற்க மாஸ்கோ சென்றடைந்தார்

மாமன்னரின் ரஷ்ய பயணம்: 'விக்டரி டே' கொண்டாட்டங்களில் பங்கேற்க மாஸ்கோ சென்றடைந்தார்

கனடாவின் ஏர்பஸ் ஏ20 விமானங்களை வாங்குகிறது ஏர்ஏசியா - மிகப் பெரிய ஒப்பந்தம் கையெழுத்தானது

கனடாவின் ஏர்பஸ் ஏ20 விமானங்களை வாங்குகிறது ஏர்ஏசியா - மிகப் பெரிய ஒப்பந்தம் கையெழுத்தானது

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின