Mar 27, 2026
Thisaigal NewsYouTube
கழிப்பறையில் மாணவிக்குப் பகடி வதையா ? விசாரணையில் காவல் துறை
தற்போதைய செய்திகள்

கழிப்பறையில் மாணவிக்குப் பகடி வதையா ? விசாரணையில் காவல் துறை

Share:

கிள்ளான், ஜூன்.21-

கிள்ளானில் உள்ள ஒர் இடைநிலைப் பள்ளியின் கழிப்பறையில் மாணவிகள் சிலர் சம்பந்தப்பட்ட ஒரு காணொளி குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. இன்று நண்பகல் 12.53 மணியளவில் முகநூலில் பரவிய இந்தக் காணொளி குறித்துக் கிடைத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக வட கிள்ளான் காவல்துறைத் தலைவர் எஸ். விஜய ராவ் தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களிடையே நடக்கும் எந்த விதமான கொடுமைப்படுத்துதலையும் பகடி வதையையும் காவல்துறை தீவிரமாக எடுத்துக் கொள்கிறது என்றும், பொது அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்தக் காணொளியில் ஒரு மாணவி மற்ற மாணவிகளால் தாக்கப்பட்டு கன்னத்தில் அறையப்படுவது போன்று பதிவாகியுள்ளது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை