May 18, 2026
Thisaigal NewsYouTube
கழிப்பறையில் மாணவிக்குப் பகடி வதையா ? விசாரணையில் காவல் துறை
தற்போதைய செய்திகள்

கழிப்பறையில் மாணவிக்குப் பகடி வதையா ? விசாரணையில் காவல் துறை

Share:

கிள்ளான், ஜூன்.21-

கிள்ளானில் உள்ள ஒர் இடைநிலைப் பள்ளியின் கழிப்பறையில் மாணவிகள் சிலர் சம்பந்தப்பட்ட ஒரு காணொளி குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. இன்று நண்பகல் 12.53 மணியளவில் முகநூலில் பரவிய இந்தக் காணொளி குறித்துக் கிடைத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக வட கிள்ளான் காவல்துறைத் தலைவர் எஸ். விஜய ராவ் தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களிடையே நடக்கும் எந்த விதமான கொடுமைப்படுத்துதலையும் பகடி வதையையும் காவல்துறை தீவிரமாக எடுத்துக் கொள்கிறது என்றும், பொது அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்தக் காணொளியில் ஒரு மாணவி மற்ற மாணவிகளால் தாக்கப்பட்டு கன்னத்தில் அறையப்படுவது போன்று பதிவாகியுள்ளது.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை