Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தேர்தல் பிரசாரத்தை ஒத்தி வைப்பீர்
தற்போதைய செய்திகள்

தேர்தல் பிரசாரத்தை ஒத்தி வைப்பீர்

Share:

சட்டமன்றத் தொகுதி தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் மத்தியில் கோவிட் 19 நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கபட்டால் தேர்தல் பிரசாரத்தை ஒத்தி வைக்கும்படி சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கும், தேர்தல் கேந்திரத்திற்கும் சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா அறிவுறுத்தியுள்ளார்.

கோவிட் 19 - க்கு வித்திடக்கூடிய நோய்த்தொற்று பரவலுக்கு வழிவிடாமல் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து, மாநில சட்டமன்றத் தேர்தல் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு வேட்பாளர்களும், தேர்தல் பணியாளர்களும் ஆதரவாளர்களும் நோய்த் தடுப்பிற்கான எஸ்.ஓ.பி நடைமுறையை பின்பற்றுமாறு அமைச்சர் டாக்டர் ஜாலிஹா ஆலோசனைக் கூறினார்.

Related News

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி  அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை