சட்டமன்றத் தொகுதி தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் மத்தியில் கோவிட் 19 நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கபட்டால் தேர்தல் பிரசாரத்தை ஒத்தி வைக்கும்படி சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கும், தேர்தல் கேந்திரத்திற்கும் சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா அறிவுறுத்தியுள்ளார்.
கோவிட் 19 - க்கு வித்திடக்கூடிய நோய்த்தொற்று பரவலுக்கு வழிவிடாமல் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து, மாநில சட்டமன்றத் தேர்தல் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு வேட்பாளர்களும், தேர்தல் பணியாளர்களும் ஆதரவாளர்களும் நோய்த் தடுப்பிற்கான எஸ்.ஓ.பி நடைமுறையை பின்பற்றுமாறு அமைச்சர் டாக்டர் ஜாலிஹா ஆலோசனைக் கூறினார்.

Related News

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு


