May 26, 2026
Thisaigal NewsYouTube
காரின் இடிப்பாட்டில் கால்கள் சிக்கிக்கொண்டு ஆடவர் அவதி
தற்போதைய செய்திகள்

காரின் இடிப்பாட்டில் கால்கள் சிக்கிக்கொண்டு ஆடவர் அவதி

Share:

கெர்தே, டிச.9-


கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி மரத்தில் மோதியதில் காரின் எண்ணெய் பெடலில் இரு கார்களும் சிக்கிக் கொண்ட நிலையில் ஆடவர் ஒருவர் சுமார் 40 நிமிடம் பெரும் அவதிக்குள்ளாகினார்.

இச்சம்பவம் இன்று காலை 7.40 மணியளவில் திரெங்கானு, கெமாமான், கெர்தே, ரந்தாவ் பெட்ரோனாஸ் வீடமைப்புப்பகுதி அருகில் நிகழ்ந்தது.

அவசர அழைப்பு கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு, மீட்புப்படையினர், பெரோடுவா மைவீ காரின் இடிபாட்டிலிருந்து அந்த ஆடவரை மீட்பதற்கு பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தியதாக அதன் செயலாக்க கமாண்டர் முகமட் நஸ்ரி அகமட் நஸ்ரி தெரிவித்தார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு