Apr 1, 2026
Thisaigal NewsYouTube
ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறினார்
தற்போதைய செய்திகள்

ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறினார்

Share:

டிச. 15-

Langkawi Ferry Line Ventures Sdn Bhd நிறுவனம், முன்னதாக அறிவிக்கப்பட்ட Langkawiக்கான Ferry கட்டண உயர்வை இரத்து செய்துள்ளது. அந்நிறுவனத்தின் மேலாளர் Kapten Dr Baharin Baharom கூறுகையில், வெளிநாட்டுப் பயணிகளுக்கான கட்டண உயர்வு மட்டும் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறினார்.

மலேசியப் போக்குவரத்து அமைச்சு, கெடா மாநில அரசு ஆகியவற்றின் ஆலோசனைப்படி, 2025 ஜனவரி 1 முதல் மலேசியக் குடிமக்களுக்கானக் Ferry கட்டண உயர்வு இரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், வெளிநாட்டுப் பயணிகளுக்கானக் ferry கட்டண உயர்வு அதே தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்றும் அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, Langkawi Ferry Line Ventures இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், Langkawi ferry கட்டணம் 3 ரிங்கிட் முதல் 10 ரிங்கிட் 50 சென் வரை உயர்த்தப்படும் என்று அறிவித்தது. போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இந்த முடிவை கண்டித்தார். அவர், உள்ளூர்வாசிகள், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆகியோருக்கான கட்டணத்தை உயர்த்தும் எந்தவொரு நிறுவனமும் டீசல் மானியத்தைப் பெற தகுதியை இழக்கும் என்று எச்சரித்திருந்தார். அனைத்து நிறுவனங்களும் இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற்று, விரைவில் போக்குவரத்து அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

Related News

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்