May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

விசாரணைக் கைதி மீண்டும் பிடிபட்டார்

Share:

தங்காக், ஜன. 18-


ஜோகூர், தங்காக் மாவட்ட போலீஸ் நிலையத்தின் தடுப்புக்காவலிலிருந்து தப்பிச் சென்ற விசாரணை கைதியை போலீசார் வெற்றிகரமான மீண்டும் பிடித்துள்ளனர்.

போதைப்பொருள் வழக்கில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டு இருந்த 38 வயதுடைய அந்த விசாரணை கைதி, கடந்த புதன்கிழமை மிக லாவசமாக தப்பிச் சென்றுள்ளான்.

அந்த கைதியை பிடிப்பதற்கு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கிய நிலையில் அந்த நபர் இன்று காலை 10.50 மணியளவில் குளுவாங்கில் உள்ள ஒரு வீட்டில் மறைந்திருந்த நிலையில் போலீசார் வளைத்துப் பிடித்தனர் என்று தங்காக் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். ரோஸ்லான் முகமட் தாலிப் தெரிவித்தார்.

அந்த விசாரணைக் கைதியை பிடிப்பதில் பொது மக்கள் வழங்கிய தகவல் பேருதவியாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்