Mar 27, 2026
Thisaigal NewsYouTube
சுகாதார  விழிப்புணர்வு அவசியமாகும்
தற்போதைய செய்திகள்

சுகாதார விழிப்புணர்வு அவசியமாகும்

Share:

போர்ட் டிக்சன்,செப்டம்பர் 08-

மலேசியர்களிடையே போதுமான சுகாதார விழிப்புணர்வு இருக்குமானால் அரசாங்க மருத்துவமனைகளில் இட நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் ;தவிர்க்க இயலும் , என்று பிரதமர் டத்தொ ஶ்ரீ அன்வார் இப்ரஹிம் தெரிவித்தார் .

இட நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு மலேசிய சுகாதார அமைச்சு பல்வெறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எனினும் எல்லாவற்றுக்குமே நிதி ஒதுக்கீடு வரையறுக்கப்பட்ட நிலை இருப்பதால் உடல் சுகாதாரத்தில் மக்கள் அதிக விழிப்புணர்வை கொண்டு இருக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

இன்று போர்ட் டிக்சனில் சீனி பயன்பாட்டை குறைப்பதற்கான தெசிய அளவிலான 2024 ஆம் ஆண்டுக்கான மக்கள் நல்வாழ்வுக்கான பிரசாரத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை