Aug 7, 2026
Thisaigal NewsYouTube
90 விழுக்காடு வாக்குப்பதிவு
தற்போதைய செய்திகள்

90 விழுக்காடு வாக்குப்பதிவு

Share:

6 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு தழுவிய நிலையில் இன்று நடைபெற்ற முன்கூட்டியே வாக்களிப்பில் பிற்பகல் 3 மணி வரை 90 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையமான எஸ்.பி.ஆர் அறிவித்துள்ளது.

போலீஸ்காரர்கள், இராணுவ வீரர்கள், தேர்தல் பணியாளர்கள் ஆகியோர் முன்கூட்டியே வாக்களிப்பதற்கு ஏதுவாக இன்று காலை 8 மணிக்கு திறக்கப்பட்ட வாக்கு மையங்கள் மாலை 5 மணி வரை கட்ட கட்டமாக மூடப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த வாக்களிப்பில் நாடு முழுவதும் 98 ஆயிரத்து 785 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக எஸ்.பி.ஆர் அறிவித்தது.

Related News

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

முன்னாள் தலைமை நீதிபதி முகமது யூசோஃப் சின் காலமானார்: இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது!

முன்னாள் தலைமை நீதிபதி முகமது யூசோஃப் சின் காலமானார்: இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது!