Jul 3, 2026
Thisaigal NewsYouTube
பிடிஆர்எம் கே9 மோப்ப நாய்களைத் தத்தெடுக்கும் திட்டம் அறிமுகம்
தற்போதைய செய்திகள்

பிடிஆர்எம் கே9 மோப்ப நாய்களைத் தத்தெடுக்கும் திட்டம் அறிமுகம்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.04-

அரச மலேசிய போலீஸ் படையும், புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையும் இணைந்து கே9 Adoption Program என்ற திட்டத்தை முதன் முறையாக அறிமுகம் செய்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம், K9 பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற மோப்ப நாய்களைத் தத்தெடுக்கலாம்.

பிடிஆர்எம்மைச் சேர்ந்த அதிகாரிகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டாலும் கூட, தகுதி வாய்ந்த பொதுமக்களும் இத்திட்டத்தின் மூலம் நாய்களைத் தத்தெடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டதின் கீழ், கோரான் என்ற 8 வயது மோப்ப நாயை, அண்மையில் சிஐடி பிரிவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் லீ ஷெங் வேய் தத்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ஜோகூரை தென்கிழக்கு ஆசியாவின்  Shenzhen நகரமாக மாற்றுவோம் / வெளியானது பக்காத்தான் ஹராப்பானின் அதிரடி தேர்தல் அறிக்கை

ஜோகூரை தென்கிழக்கு ஆசியாவின் Shenzhen நகரமாக மாற்றுவோம் / வெளியானது பக்காத்தான் ஹராப்பானின் அதிரடி தேர்தல் அறிக்கை

முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் தலைவர் அசாம் பாக்கி என்.எஃப்.சி.சி ஆலோசனை வாரியத்தில் நியமனம்

முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் தலைவர் அசாம் பாக்கி என்.எஃப்.சி.சி ஆலோசனை வாரியத்தில் நியமனம்

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ மற்றும் ‘செயல் கனவு மெய்ப்பட’ தொழில்முனைவோர் மாநாடு

கோயம்புத்தூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ மற்றும் ‘செயல் கனவு மெய்ப்பட’ தொழில்முனைவோர் மாநாடு

எல் நினோ தீவிரமடைந்தால் மலேசியாவில் 40°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு

எல் நினோ தீவிரமடைந்தால் மலேசியாவில் 40°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு