May 28, 2026
Thisaigal NewsYouTube
கொள்ளைச் சம்பவம்: சந்தேகப் பேர்வழி கைது
தற்போதைய செய்திகள்

கொள்ளைச் சம்பவம்: சந்தேகப் பேர்வழி கைது

Share:

ஜோகூர் பாரு, ஏப்ரல்.10-

ஓர் இந்தியப் பிரஜையை மடக்கி ஆயுதமுனையில் கொள்ளையிட்டதாகச் சந்தேகிக்கப்படும் 27 வயது ஆடவரை ஜோகூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று ஏப்ரல் 9 ஆம் தேதி தாமான் நூசா பெஸ்தாரியில் துப்பாக்கி போன்ற ஒரு சுடும் ஆயுதத்தைக் காட்டி ஆடவர் ஒருவர், தம்மிடம் கொள்ளையிட்டதாக 35 வயதுடைய ஓர் இந்தியப் பிரஜை செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழியை, போலீசார் தாமான் உங்கு துன் அமினாவில் கைது செய்யதாக அவர் மேலும் கூறினார்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கொள்ளைச் சம்பவம்: சந்தேகப் பேர்வழி கைது | Thisaigal News