Apr 1, 2026
Thisaigal NewsYouTube
கொள்ளைச் சம்பவம்: சந்தேகப் பேர்வழி கைது
தற்போதைய செய்திகள்

கொள்ளைச் சம்பவம்: சந்தேகப் பேர்வழி கைது

Share:

ஜோகூர் பாரு, ஏப்ரல்.10-

ஓர் இந்தியப் பிரஜையை மடக்கி ஆயுதமுனையில் கொள்ளையிட்டதாகச் சந்தேகிக்கப்படும் 27 வயது ஆடவரை ஜோகூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று ஏப்ரல் 9 ஆம் தேதி தாமான் நூசா பெஸ்தாரியில் துப்பாக்கி போன்ற ஒரு சுடும் ஆயுதத்தைக் காட்டி ஆடவர் ஒருவர், தம்மிடம் கொள்ளையிட்டதாக 35 வயதுடைய ஓர் இந்தியப் பிரஜை செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழியை, போலீசார் தாமான் உங்கு துன் அமினாவில் கைது செய்யதாக அவர் மேலும் கூறினார்.

Related News

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்