Mar 18, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் கத்திக் குத்துக் காயத்திற்கு ஆளானார்
தற்போதைய செய்திகள்

ஆடவர் கத்திக் குத்துக் காயத்திற்கு ஆளானார்

Share:

பட்டர்வொர்த், நவம்பர்.07-

பட்டர்வொர்த், சுங்கை டூவா, தாமான் டேசா முர்னியில் உள்ள மேடான் செலேரா உணவு விற்பனைத் தளத்தில் நிகழ்ந்த கைகலப்பில் ஆடவர் ஒருவர் கத்திக் குத்துக் காயத்திற்கு ஆளானார்.

மாலை 6.35 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் கத்தியால், இடது மார்புப் பகுதியில் குத்தப்பட்ட 35 வயது நபர், கடும் காயத்திற்கு ஆளானார்.

நண்பர்களால் செபெராங் ஜெயா மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லப்பட்ட அந்த ஆடவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் போலீசார் இன்னும் எந்தவோர் அறிக்கையும் வெளியிடவில்லை.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு