புத்தர் பிறந்தநாளான விசாக நாளை கொண்டாடும் அனைத்து பௌத்த மதத்தினருக்கும் விசாக தின நல்வாழ்த்துகளைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
இறை சிந்தனையிலும், பிரார்த்தனையிலும் மூழ்கி விசாக நாளை வரவேற்கும் இந்நன்னாளில், அனைத்து பௌத்த மதத்தினருக்கும் மேன்மையும், ஆரோக்கியத்தையும் மற்றும் சுபிசத்தையும் இது கொண்டு சேர்க்கும் என்று பிரதமர் அன்வார் தமது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனை தெவித்துள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


