புத்தர் பிறந்தநாளான விசாக நாளை கொண்டாடும் அனைத்து பௌத்த மதத்தினருக்கும் விசாக தின நல்வாழ்த்துகளைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
இறை சிந்தனையிலும், பிரார்த்தனையிலும் மூழ்கி விசாக நாளை வரவேற்கும் இந்நன்னாளில், அனைத்து பௌத்த மதத்தினருக்கும் மேன்மையும், ஆரோக்கியத்தையும் மற்றும் சுபிசத்தையும் இது கொண்டு சேர்க்கும் என்று பிரதமர் அன்வார் தமது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனை தெவித்துள்ளார்.

Related News

பினாங்கு பாலங்களின் கீழ் நுழைய தடை: எம்எம்இஏ கடும் எச்சரிக்கை

கபாஸ் தீவு கடற்கரையில் மிகத் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்: சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி

தெலுக் இந்தானில் போதையில் கார் ஓட்டிய இளைஞரால் விபத்து: இரு இளம் பெண்கள் பலி

குடியுரிமை பெற்றிருப்பது மட்டுமே ஒருவரின் தேசிய அடையாளத்தை நிரூபிக்காது: ஜசெகவின் 'Anak Malaysia' கருத்திற்கு பாஸ் கடும் விமர்சனம்

அரசாங்கம் மாறினால் சிபு பாலத் திட்டம் பாதிக்கப்படும் – சரவாக் முதல்வர் எச்சரிக்கைநான்


