Aug 10, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு மாநிலத்தில் 60 மணி நேரம் தண்ணீர் தடை ஏற்படும்
தற்போதைய செய்திகள்

பினாங்கு மாநிலத்தில் 60 மணி நேரம் தண்ணீர் தடை ஏற்படும்

Share:

ஜார்ஜ்டவுன், மார்ச்.27-

வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை பினாங்கு மாநிலம் முழுவதும் இரண்டரை நாள் அல்லது 60 மணி நேரம் குடிநீர் விநியோகத் தடை ஏற்படும் என்ற பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ் அறிவித்துள்ளார்.

அட்டவணையிடப்பட்ட இந்த தண்ணீர் விநியோகத் தடையினால் பினாங்கு மாநிலத்தில் குடிநீர் விநியோகக் கணக்கு வைத்திருக்கும் கிட்டத்தட்ட மூன்று லட்சத்து 41 ஆயிரம் வீடுகளில் தண்ணீர் தடை ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

பினாங்கு மாநில குடிநீர் விநியோக முறையின் தரத்தை உயர்த்துவதற்கு 23 வகையான பராமரிப்புப் பணிகளைப் பினாங்கு குடிநீர் விநியோக வாரியம் மேற்கொள்ளவிருக்கிறது.

அந்த வாரித்தின் பராமரிப்புப் பணிகளுக்கு வழிவிடும் வகையில் அட்டவணையிடப்பட்ட தண்ணீர் விநியோகத் தடை 60 மணி நேரத்திற்கு அமல்படுத்தப்படவிருப்பதாக சோவ் கோன் யோவ் விளக்கினார்.

Related News

பினாங்கு ஆட்சி சிறப்பாகச் செயல்படுகிறது; அரசியல் நிலைத்தன்மை அவசியம் –டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ வலியுறுத்து

பினாங்கு ஆட்சி சிறப்பாகச் செயல்படுகிறது; அரசியல் நிலைத்தன்மை அவசியம் –டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ வலியுறுத்து

2035-ஆம் ஆண்டிற்குள் 10 லட்சம் மலிவு விலை வீடுகள் /மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க அரசாங்கம் அதிரடி திட்டம்

2035-ஆம் ஆண்டிற்குள் 10 லட்சம் மலிவு விலை வீடுகள் /மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க அரசாங்கம் அதிரடி திட்டம்

வெளிநாட்டவர்களை குறிவைக்கும் கடத்தல் கும்பல் முறியடிப்பு – 6 பேர் கைது

வெளிநாட்டவர்களை குறிவைக்கும் கடத்தல் கும்பல் முறியடிப்பு – 6 பேர் கைது

கே.பி.அர்  உணவு பெரு விழா: 24 ஆண்டுகால பயணத்தை கொண்டாடிய சிறப்பு நிகழ்வு

கே.பி.அர் உணவு பெரு விழா: 24 ஆண்டுகால பயணத்தை கொண்டாடிய சிறப்பு நிகழ்வு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

சரவாக்கில் அதிகரிக்கும் புகைமூட்டம்: மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

சரவாக்கில் அதிகரிக்கும் புகைமூட்டம்: மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்