May 16, 2026
Thisaigal NewsYouTube
தேசியக் கொடியைத் தவறாகப் பயன்படுத்தியது, தவறான செய்தி: இரு மலேசிய ஊடகங்களுக்கு 1 லட்சம் ரிங்கிட் அபராதம்!
தற்போதைய செய்திகள்

தேசியக் கொடியைத் தவறாகப் பயன்படுத்தியது, தவறான செய்தி: இரு மலேசிய ஊடகங்களுக்கு 1 லட்சம் ரிங்கிட் அபராதம்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.19-

தேசியக் கொடியைத் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் காவல்துறைத் தலைவர் பற்றிய தவறான செய்தியை வெளியிட்டதற்காக, மலேசிய ஊடகங்களான Sin Chew Media Corporation Berhad மற்றும் Sinar Karangkraf Sdn Bhd-க்கு 1 லட்சம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தலைமை வழக்கறிஞர் மன்றம் அளித்த அனுமதியின் அடிப்படையில், மலேசியத் தொலைத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் இந்த அபராதத்தை விதித்துள்ளது.

மலேசியக் கொடியின் முழுமையற்ற படத்தை அதன் டிஜிட்டல் செய்தித் தளத்தில் வெளியிட்டதற்காக சின் சியூ மீடியாவுக்கும், தலைமைப் பதவிகள் குறித்த கருத்து ஒன்றை தேசியக் காவல்துறைத் தலைவர் கூறியதாக தவறான செய்தியை வெளியிட்டதற்காக Sinar Karangkraf-வுக்கும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக எம்சிஎம்சி தெரிவித்துள்ளது.

Related News

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் /  சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் / சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து