Mar 21, 2026
Thisaigal NewsYouTube
தேசியக் கொடியைத் தவறாகப் பயன்படுத்தியது, தவறான செய்தி: இரு மலேசிய ஊடகங்களுக்கு 1 லட்சம் ரிங்கிட் அபராதம்!
தற்போதைய செய்திகள்

தேசியக் கொடியைத் தவறாகப் பயன்படுத்தியது, தவறான செய்தி: இரு மலேசிய ஊடகங்களுக்கு 1 லட்சம் ரிங்கிட் அபராதம்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.19-

தேசியக் கொடியைத் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் காவல்துறைத் தலைவர் பற்றிய தவறான செய்தியை வெளியிட்டதற்காக, மலேசிய ஊடகங்களான Sin Chew Media Corporation Berhad மற்றும் Sinar Karangkraf Sdn Bhd-க்கு 1 லட்சம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தலைமை வழக்கறிஞர் மன்றம் அளித்த அனுமதியின் அடிப்படையில், மலேசியத் தொலைத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் இந்த அபராதத்தை விதித்துள்ளது.

மலேசியக் கொடியின் முழுமையற்ற படத்தை அதன் டிஜிட்டல் செய்தித் தளத்தில் வெளியிட்டதற்காக சின் சியூ மீடியாவுக்கும், தலைமைப் பதவிகள் குறித்த கருத்து ஒன்றை தேசியக் காவல்துறைத் தலைவர் கூறியதாக தவறான செய்தியை வெளியிட்டதற்காக Sinar Karangkraf-வுக்கும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக எம்சிஎம்சி தெரிவித்துள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து