கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்ததில் பெண் மருத்துவர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இச்சம்பவம் இன்று காலை 10.45 மணியளவில் சரவாக், முக்கா, தஞ்ஜோங் மானீஸ், ஜாலான் செர்டாங் என்ற இடத்தில் நிகழ்ந்தது.
டாக்டர் கோரீன் யாங் என்று அடையாளம் கூறப்பட்ட அந்த மருத்துவர், எவ்வித காயமின்றி உயிர் தப்பியதாக தீயணைப்பு மீட்புப்படையினர் தெரிவித்தனர்.
தனியொரு நபராக அந்த மருத்துவர், தஞ்சோங் மானிஸிலிருந்து சிபுவை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


