கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்ததில் பெண் மருத்துவர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இச்சம்பவம் இன்று காலை 10.45 மணியளவில் சரவாக், முக்கா, தஞ்ஜோங் மானீஸ், ஜாலான் செர்டாங் என்ற இடத்தில் நிகழ்ந்தது.
டாக்டர் கோரீன் யாங் என்று அடையாளம் கூறப்பட்ட அந்த மருத்துவர், எவ்வித காயமின்றி உயிர் தப்பியதாக தீயணைப்பு மீட்புப்படையினர் தெரிவித்தனர்.
தனியொரு நபராக அந்த மருத்துவர், தஞ்சோங் மானிஸிலிருந்து சிபுவை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related News

போதைப் பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு

சமய விவகாரங்களை அதிகாரிகள் கவனமாகக் கையாள வேண்டும் - பாஸ் வலியுறுத்து

வங்கதேச வெளியுறவு அமைச்சருடன் மலேசிய தூதர் சந்திப்பு/ மலேசிய வாகன உற்பத்தி பாகங்கள் வங்கதேசத்தில் ஒன்றிணைக்கும் வாய்ப்புகள் ஆய்வு

சிலாங்கூரில் 105 கிலோ போதைப் பொருள் பறிமுதல் - இருவர் கைது

ஈப்போவில் நோன்பைத் தவிர்த்துவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 முஸ்லிம்கள் கைது


