Mar 19, 2026
Thisaigal NewsYouTube
வங்காளதேசப் பெண்மணி மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

வங்காளதேசப் பெண்மணி மீது குற்றச்சாட்டு

Share:

ஜோகூர் பாரு, அக்டோபர்.23-

தனக்கு துரோகம் இழைத்து விட்டார் என்பதற்காக தனது காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிக் காயப்படுத்திய வங்காளதேசப் பெண்மணி ஒருவர் இன்று ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதின்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டார்.

34 வயது பெகம் மசுமா என்ற அந்தப் பெண்மணி தனக்கு எதிராக குற்றசாட்டை ஒப்புக் கொண்டார். வங்காளதேச மொழிப்பெயர்ப்பாளரின் உதவியுடன் நீதிபதி டத்தோ அஹ்மாட் கமால் அரிஃபின் முன்னிலையில் அந்தப் பெண்மணிக்கு எதிராக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்த காதலுனுக்குத் தனது சொந்த நாட்டில் மனைவியும், பிள்ளைகளும் இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி அதிகாலை ஒரு மணியளவில் ஜோகூர், கெளாங் பாத்தாவில் அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றச்சாட்டில் கூறப்பட்டது.

Related News

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

வங்காளதேசப் பெண்மணி மீது குற்றச்சாட்டு | Thisaigal News