Mar 27, 2026
Thisaigal NewsYouTube
டத்தோஸ்ரீ பழனிவேலின் நல்லுடலுக்கு சரவணன் அஞ்சலி
தற்போதைய செய்திகள்

டத்தோஸ்ரீ பழனிவேலின் நல்லுடலுக்கு சரவணன் அஞ்சலி

Share:

கோலாலம்பூர், ஜூன்.18-

மஇகா முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேலின் மறைவையொட்டி மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தமது வருத்தத்தையும், அவரின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

கோலாலம்பூர், பங்சாரில் உள்ள டத்தோஸ்ரீ பழனிவேலின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரின் உடலைத் தாங்கிய பிரேதப் பெட்டியில் மலர் மாலை சாற்றி, டத்தோஸ்ரீ சரவணன் இறுதி மரியாதை செலுத்தினார்.

அத்துடன், டத்தோஸ்ரீ பழனிவேலின் துணைவியார் டத்தின்ஸ்ரீ கனகத்திற்கு சரவணன் ஆறுதல் கூறினார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை