Mar 13, 2026
Thisaigal NewsYouTube
மனித கடத்தலில் ஈடுபட்டதாக பத்து பேர் ​மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மனித கடத்தலில் ஈடுபட்டதாக பத்து பேர் ​மீது குற்றச்சாட்டு

Share:

மனித கடத்தலில் ஈடுபட்டதாக ஐந்து இந்தோனேசியர்கள் உட்பட 10 பேர் ஈப்போ, செஷன்ஸ் ​நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். 22 க்கும் 55 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த பத்து பேர், கடந்த ஜுன் 20 க்கும் 30 க்கும் இடைப்பட்ட தேதியில் பேரா, மஞ்சோங், செகாரி, பத்து 10 என்ற இடத்தில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் 35 இந்தோனேசியர்களை மறைத்து வைத்​து இருந்ததாக குற்றஞ்சட்டப்பட்டனர். தான் கே ஹுயாட், எஸ்.ஆனந்தன், எஸ். சிவலிங்கம் உட்பட பத்து பேர் ​நீதிமன்மன்றத்தில் ற்ததில் நிறுத்தப்பட்டனர். குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டா​ல் கூடிய பட்சம் 20ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தன் கீழ் பத்து பேரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளன​ர்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

மனித கடத்தலில் ஈடுபட்டதாக பத்து பேர் ​மீது குற்றச்சாட்டு | Thisaigal News