மனித கடத்தலில் ஈடுபட்டதாக ஐந்து இந்தோனேசியர்கள் உட்பட 10 பேர் ஈப்போ, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். 22 க்கும் 55 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த பத்து பேர், கடந்த ஜுன் 20 க்கும் 30 க்கும் இடைப்பட்ட தேதியில் பேரா, மஞ்சோங், செகாரி, பத்து 10 என்ற இடத்தில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் 35 இந்தோனேசியர்களை மறைத்து வைத்து இருந்ததாக குற்றஞ்சட்டப்பட்டனர். தான் கே ஹுயாட், எஸ்.ஆனந்தன், எஸ். சிவலிங்கம் உட்பட பத்து பேர் நீதிமன்மன்றத்தில் ற்ததில் நிறுத்தப்பட்டனர். குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தன் கீழ் பத்து பேரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News

முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 4 பண மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: குற்றத்தை மறுத்த இருவரும் விசாரணை கோரினர்

Grok மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்தது X நிறுவனம் - ஃபாமி ஃபாட்சீல் தகவல்

தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கில் இலவச படகு சவாரி

ஆயுதப்படைகளில் சீர்த்திருத்தங்களும், துடைத்தொழிப்பு நடவடிக்கையும் அவசியம் – அன்வார் வலியுறுத்து

வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதை DIPN குறைக்கிறது: காலிட் நோர்டின்


