Mar 12, 2026
Thisaigal NewsYouTube
தெலுக் இந்தானில் பெரும் வெள்ளம்
தற்போதைய செய்திகள்

தெலுக் இந்தானில் பெரும் வெள்ளம்

Share:

மோசமான வானிலை காரணமாக கனத்த மழையால் தெலுக் இந்தானில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரை ஒப்பிடும்போது இம்முறை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக இங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்,

வழக்கமாக மழை காலத்தில் இங்குள்ள மக்கள் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கும் நிலையில், இம்முறை ஆயுத்தமாவதற்கு முன்னரே பெரும் வெள்ளம் ஏற்பட்டு விட்டதாகக் குறிப்பிடுகின்றனர்.

இப்பேரிடர் குறித்து தகவல் அளித்த பேரா மாநில பேரிடர் நிர்வாக செயற்குழுவின் பேச்சாளர் தெரிவிக்கயில், 54 குடும்பங்களைச் சேர்ந்த 183 பேர் பாதிக்கப்பட்டு த்யர் துடைப்பு மையத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர் எனக் கூறினார்.

இன்று மாலை 4 மணி நிலவரப்படி, இவ்வட்டாரத்தில் 11 பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

Related News

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு