Jul 3, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளானில் சாலையோரத்தில் உடலில் காயங்களுடன் ஆடவர் சடலம் மீட்பு!
தற்போதைய செய்திகள்

கிள்ளானில் சாலையோரத்தில் உடலில் காயங்களுடன் ஆடவர் சடலம் மீட்பு!

Share:

ஷா ஆலாம், செப்டம்பர்.11-

இன்று வியாழக்கிழமை அதிகாலை கிள்ளான் காப்பாரில் உள்ள ஜாலான் கெம்பாஸ் கீரி என்ற பகுதியில் சாலையோரத்தில் உடலில் பல காயங்களுடன் ஆடவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், 33 வயதுடைய அந்த ஆடவர் மலேசியர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், பிரேதப் பரிசோதனைக்காக அச்சடலம் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடக்கு கிள்ளான் மாவட்ட ஓசிபிடி உதவி ஆணையர் எஸ். விஜய ராவ் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வழக்கு பீனல் கோட் பிரிவு 320-ன் கீழ் விசாரணை செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்