May 16, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளானில் சாலையோரத்தில் உடலில் காயங்களுடன் ஆடவர் சடலம் மீட்பு!
தற்போதைய செய்திகள்

கிள்ளானில் சாலையோரத்தில் உடலில் காயங்களுடன் ஆடவர் சடலம் மீட்பு!

Share:

ஷா ஆலாம், செப்டம்பர்.11-

இன்று வியாழக்கிழமை அதிகாலை கிள்ளான் காப்பாரில் உள்ள ஜாலான் கெம்பாஸ் கீரி என்ற பகுதியில் சாலையோரத்தில் உடலில் பல காயங்களுடன் ஆடவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், 33 வயதுடைய அந்த ஆடவர் மலேசியர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், பிரேதப் பரிசோதனைக்காக அச்சடலம் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடக்கு கிள்ளான் மாவட்ட ஓசிபிடி உதவி ஆணையர் எஸ். விஜய ராவ் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வழக்கு பீனல் கோட் பிரிவு 320-ன் கீழ் விசாரணை செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்