May 18, 2026
Thisaigal NewsYouTube
சீலாட் தற்காப்புக் கலைப் பயிற்றுநர் கைது
தற்போதைய செய்திகள்

சீலாட் தற்காப்புக் கலைப் பயிற்றுநர் கைது

Share:

மலாக்கா, ஜூலை.02-

தம்மிடம் சீலாட் தற்காப்புக் கலைப் பயிற்சி பெற்று வந்த 12 வயது மாணவியை மானபங்கம் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் சீலாட் பயிற்றுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மலாக்கா, அலோர் காஜாவில் நிகந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்ததைத் தொடர்ந்து 35 வயது மதிக்கத்தக்க அந்த சீலாட் பயிற்றுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த பயிற்றுநர், பெண்கள் மற்றும் சிறார் பாலியல் சட்டத்தின் கீழ் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பயிற்சி என்ற போர்வையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் அந்த மாணவியை வெளியில் அழைத்துச் சென்றதாக நம்பப்படும் அந்த சீலாட் பயிற்றுநர், இத்தகையக் காமச் சேட்டைகளைப் புரிந்ததாக போலீஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி