Mar 19, 2026
Thisaigal NewsYouTube
இணைய பயங்கரவாதத்தை எதிர்க்க புதிய கட்டத்தில் நுழைகிறது பிடிஆர்எம் - செயற்கை நுண்ணறிவு முக்கியப் பங்காற்றுகிறது!
தற்போதைய செய்திகள்

இணைய பயங்கரவாதத்தை எதிர்க்க புதிய கட்டத்தில் நுழைகிறது பிடிஆர்எம் - செயற்கை நுண்ணறிவு முக்கியப் பங்காற்றுகிறது!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.28-

பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராட பிடிஆர்எம், AI தொழில்நுட்பத்தைக் கையில் எடுத்திருப்பதாக தேசிய காவல்துறைத் துணைத் தலைவர் டான் ஶ்ரீ அயோப் கான் மைடின் பிட்சை தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தற்போது அதிகம் இணையத் தளங்களில் நடந்து வருவதால், அதனை எதிர்கொள்ள AI முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சுடன் பிடிஆர்எம் இணைந்து, சைபர் உலகில் நடக்கும் தீவிரவாத நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கும், தடுப்பதற்கும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளதாக அயோப் கான் தெரிவித்துள்ளார்.

காவல்துறையின் பல பிரிவுகள், தற்போது இணையம் வழியாக நடக்கும் குற்றச்செயல்கள் மற்றும் தீவிரவாதச் செயல்பாடுகளை விரைவாகக் கண்டறியத் தொடங்கியுள்ளதாகவும், அதற்கு AI பயன்பாடு முக்கியக் காரணம் என்றும் அயோப் கான் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை