May 26, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ்காரருக்கு எதிராக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

போலீஸ்காரருக்கு எதிராக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டது

Share:

கோலாலம்பூர், நவ. 27-


அரச பேராளர் ஒருவருக்கு மெய்காவலர் பணியில் ஈடுபட்டிருந்த போது, காது கேளாத மாற்றுத்திறனாளியான இ- ஹையிலிங் ஓட்டுநரை தாக்கியதாக கூறப்படும் போலீஸ்காரர் ஒருவர் தற்போது அரச மலேசிய போலீஸ் படையின் ஒழங்கு நடவடிக்கை விசாரணைக்கு ஆளாகியுள்ளார்.

இதனை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் இன்று நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.

மாற்றுத் திறனாளி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த விசாரணைகளில் சம்பந்தப்பட்டு இருந்த விசாரணை அதிகாரி மற்றும் மூத்த விசாரணை அதிகாரி ஆகியோரும் இந்த ஒழுங்கு நடவடிக்கை விசாரணைக்கு உட்பட்டு இருப்பதாக சைபுடின் விளக்கினார்.

இந்த விசாரணையை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் தர நிலை இணக்கத்துறை மேற்கொண்டு வருவதாக ஜெலுத்தோங் எம்.பி. ஆர்.எஸ்.என். ராயர் எழுத்துப்பூர்வமான கேள்விக்கு டின் மேற்கண்டவாறு பதில் அளித்துள்ளார்

Related News

ஆல்பர்ட் தே  மிரட்டல் விவகாரம்: அசாம் பாக்கியிடம் வாக்குமூலம் பெற போலீஸ் துறை முடிவு

ஆல்பர்ட் தே மிரட்டல் விவகாரம்: அசாம் பாக்கியிடம் வாக்குமூலம் பெற போலீஸ் துறை முடிவு

ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனைக்கும் துப்புரவுப் பணியாளர் விவகாரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை: டத்தோ அ. சிவநேசன் விளக்கம்

ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனைக்கும் துப்புரவுப் பணியாளர் விவகாரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை: டத்தோ அ. சிவநேசன் விளக்கம்

தைப்பிங் சிறைச்சாலை அத்துமீறல்: போலீஸ் துறையும், சட்டத்துறை தலைவரும் பதிலளிக்க வேண்டும்- கோபிந்த் சிங் கோரிக்கை

தைப்பிங் சிறைச்சாலை அத்துமீறல்: போலீஸ் துறையும், சட்டத்துறை தலைவரும் பதிலளிக்க வேண்டும்- கோபிந்த் சிங் கோரிக்கை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்