Jan 20, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் தொடர்ந்து கருத்துரைக்க மறுப்பு
தற்போதைய செய்திகள்

பிரதமர் தொடர்ந்து கருத்துரைக்க மறுப்பு

Share:

நாட்டின் துணைப்பிரதமராக தாம் பொறுப்பு வகித்த காலத்தில் சொத்துகளை குவித்துக்கொண்டதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து கருத்துரைக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்து விட்டார்.
இவ்விவகாரத்தை பேசுவதற்கே தமக்கு சோம்பலாக உள்ளது என்று அன்வார் குறிப்பிட்டார். இன்று செர்டாங்கில் சுகாதார அமைச்சு நடத்திய ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட பிரதமர் அன்வார், செய்தியாளர்களின் கேள்விக்கு மேற்கணடவாறு பதில் அளித்தார். இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் Dr Zaliha Mustafa கலந்து கொண்டார்.

Related News

மாமன்னரின் உரையை தவறாக மொழிபெயர்த்ததாக China Press மீது எம்சிஎம்சி விசாரணை

மாமன்னரின் உரையை தவறாக மொழிபெயர்த்ததாக China Press மீது எம்சிஎம்சி விசாரணை

அல்தான்துயா வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு: இழப்பீட்டுத் தொகையை 5 மில்லியனிலிருந்து 1.38 மில்லியனாகக் குறைத்தது

அல்தான்துயா வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு: இழப்பீட்டுத் தொகையை 5 மில்லியனிலிருந்து 1.38 மில்லியனாகக் குறைத்தது

இன்று முதல் 5 மில்லியன் பேருக்கு எஸ்டிஆர் உதவித் தொகை – அன்வார் தகவல்

இன்று முதல் 5 மில்லியன் பேருக்கு எஸ்டிஆர் உதவித் தொகை – அன்வார் தகவல்

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

பிரதமர் தொடர்ந்து கருத்துரைக்க மறுப்பு | Thisaigal News