Aug 10, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய ஏர்லைன்ஸின் லண்டன் விமானச் சேவை வழக்க நிலைக்குத் திரும்பியது
தற்போதைய செய்திகள்

மலேசிய ஏர்லைன்ஸின் லண்டன் விமானச் சேவை வழக்க நிலைக்குத் திரும்பியது

Share:

கோலாலம்பூர், மார்ச்.22-

மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் கோலாலம்பூர் – லண்டன் விமானச் சேவை இன்று வழக்க நிலைக்குத் திரும்பியது.

லண்டன், ஹீத்ரோ அனைத்துலக விமான நிலையத்தின் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீச் சம்பவத்க்தைத் தொடர்ந்து அந்த அனைத்துலக விமான நிலையத்திற்கான அனைத்து பன்னாட்டு விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸிற்கு சொந்தமான விமானங்கள், நெதர்லாந்து தலைநகர் Amsterdam Schiphol அனைத்துலக விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது.

இந்நிலையில் கோலாலம்பூரிலிருந்து லண்டனுக்கான MH4 மற்றும் லண்டனிலிருந்து கோலாலம்பூருக்கான MH1 ஆகிய விமானச் சேவைகள் இன்று வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளதாக மலேசிய ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து